Powered By Blogger

செவ்வாய், 15 ஜனவரி, 2013

விலைமதிப்பில்லாத உயிர்களைக் காக்க வாகனங்களை பத்திரமாக ஓட்டுங்கள்

தமிழ் புத்தாண்டு 
வாழ்த்துக்கள்


2011 ஆம் ஆண்டில் 1,36,834 பேர் சாலை விபத்தில்
இந்தியாவில் இறந்திருக்கிறார்கள்.
விலைமதிப்பில்லாத உயிர்களைக் காக்க
வாகனங்களை பத்திரமாக ஓட்டுங்கள் 

கொலைவெறி எதற்காக ?
யாரிடமும் கோபப் படாமல் 
பத்திரமாக வாகனத்தை 
ஓட்டுங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.