Powered By Blogger

திங்கள், 31 டிசம்பர், 2012

வலைப் பதிவர்களுக்கு வேணடுகோள்


அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சாலை பாதுகாப்பு வாரம்
நாளை   (1.1.13)  முதல் (7.1.13)
வரை நாடு முழுவதும் கொண்டாடப்
படுகிறது. மறவாதீர்கள்.
நீங்களும் உங்கள் பங்குக்கு
சாலைபாதுகாப்பு குறித்து
உங்கள் வலைதளத்திலு ம்
எழுதுங்கள்







கவனமாக இருங்கள்
எப்பொழுதும் 
சாலையில்
எதிர்பாராததை
எதிர் பாருங்கள்









சனி, 29 டிசம்பர், 2012

விபத்தில்லாப் பயணம்

சாலை பாதுகாப்பு என்பது
விபத்தில்லாப் பயணம்


எப்பொழுதும் கவனமாக இருங்கள்

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

பாதுகாப்பு முதலில்










சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை சிறுவர்களிடமிருந்து ஏற்படுத்துவோம்














வெள்ளி, 28 டிசம்பர், 2012

வியாழன், 27 டிசம்பர், 2012


சாலை பாதுகாப்பு உங்களிடமிருந்து ஆ,ரம்பமாகிறது








ஆம்  இது உங்களிடமிருந்தே  ஆரம்ப மாகட்டுமே!

புதன், 26 டிசம்பர், 2012

அதிவேகம் ஆபத்தானது




அதிவேகம் ஆபத்தானது
அதிவேகம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்

வேகம் விவேகமானதல்ல !

செவ்வாய், 25 டிசம்பர், 2012

பாதசாரிகள் சாலையைக் கடக்க








பாதசாரிகள் சாலையைக் கடக்க zebra  கிராசிங்கை பயன்படுத்த வேண்டும்

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

சாலைபாதுகாப்பின் ஐந்து அம்சங்கள்









Add caption
















சாலைபாதுகாப்பின் 5 அம்சங்கள்;--
1.    விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
2.    அமுலாக்கம்
3.    பொறியியல் கட்டமைப்பு
4.    சுற்றுச் சூழல் மற்றும்
5.    ஆபத்துக்கால பராமரிப்பு

சனி, 22 டிசம்பர், 2012

ஹெல்மெட் அவசியம் அணிவீர்



































மெதுவாகச் செல்லும் ஆமைக்குக் கூட தெரிகிறது தலைக்கவசத்தின் (ஹெல்மெட்) அவசியம். இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தவறாமல் தலைக்கவசம் அணிந்து ஓட்டுங்கள்

அனுதினமும் சாலை பாதுகாப்பு தினமே





வியாழன், 20 டிசம்பர், 2012

பாதசாரிகளை பார்த்து கவனமாக ஓட்டுங்கள்







நீங்களும் சில நேரங்களில் பாதசாரிகள் என்பதை மறவாதீர்கள்!

பேருந்தின் படியில் நின்று பயணம் செய்யாதீர்





ஆவடி பேருந்து நிலையத்தில் வைத்துள்ள அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருக்கும் வாசகம்




சென்னை மாநகர போக்குவரத்து
காவல் ஆவடி சரகம்


படியில் பயணம்
நொடியில் மரணம்








புதன், 19 டிசம்பர், 2012

வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்












சாலை பாது காப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பத்திரிகைகளும், தொலைக் காட்சி சேனல்களும் அதிக அளவு அக்கறை காட்டுவதில்லை.    வலைப் பதிவர்கள் அனைவரும் வரும் சாலை பாதுகாப்பு வாரத்தில் ‘சாலை பாதுகைப்பு விழிப்புணர்வு’’ ஏற்படுaallfldlaaaத்தும் வகையில் அவரவர்களுக்கு தெரிந்த விபத்து தடுப்பு வழிகளை எழுதினால் பெரும் அளவில் இந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த முடியும். எனவே சாலை பாதுகாப்பு வாரம் முழுவதும் (1.1.2013 முதல் 7.1.2013 வரை) அனைத்து பதிவர்களும் சாலையைப் பயன்படுத்துவோர் பாதுகாப்புக்காக அவரவர்களுக்கு தோன்றும் ஆலோசனைகளை (அவரவர் பிளாக்குகளில்) பதிவு செய்ய அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இதை மற்ற பதிவு உலக நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
என் முயற்சியால் ஒரேயொரு விபத்து குறைந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன் ஏனெனில் விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் சிரமங்களையும் அதிகம் உணர்ந்தவன் நான்நண்பர்களே உதவுவீர்களா?
அன்புடன்
அவைநாயகன் எனும் நா.சபாபதி  

செவ்வாய், 18 டிசம்பர், 2012