Powered By Blogger

வியாழன், 19 டிசம்பர், 2013

தலைக்கவசம் அணிவதற்கான விழிப்புணர்வு உடனடி தேவை


கிங் மேக்கர்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் 
''ஹெல் மெட் (தலைகவசம்) அணிதல் சிறப்பு முகாம்''
நடைபெற்றது.  இதற்காக வடபழனி பேருந்து நிலையம் அருகில் பல இடங்களில் பெரிய பெரிய பேனர்கள் வைக்கப் பட்டிருந்தன. இவை பலரது கவனத்தையும் நிச்சயம் கவர்ந்திருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 
இதே போல சாலை பாதுகாப்பு வாரத்தையும் சிறப்பாக் கொண்டாடலாமே.

2 கருத்துகள்:

  1. தலைக்கவசம் அணிவதற்கான உடனடி தேவை
    நீங்களாவது நம்மாக்களுக்கு இதை நல்லதை சொன்னீங்களே சார் பாராட்டுக்கள்.
    நான் வேறு நாடுகளில் இலங்கை உட்பட நின்றபோ வாயை பிளந்து பார்த்திருக்கேன் யாவருமே ஹெல் மெட் அணிந்து பயணிப்பதை.

    பதிலளிநீக்கு
  2. "நான் வேறு நாடுகளில் இலங்கை உட்பட நின்று வாயை பிளந்து பார்த்திருக்கேன் யாவருமே ஹெல் மெட் அணிந்து பயணிப்பதை.'' என்ற தகவலை தந்தமைக்கு நன்றி. நம் மக்களும் இதை பின்பற்றத் தொடங்கினால் நல்ல பலன் கிடைக்குமே! செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம். நன்றி

    பதிலளிநீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.