சாலை விபத்துக்களைக் குறைக்க ஒரு முயற்சி; நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.
திங்கள், 31 டிசம்பர், 2012
சனி, 29 டிசம்பர், 2012
வெள்ளி, 28 டிசம்பர், 2012
புதன், 26 டிசம்பர், 2012
செவ்வாய், 25 டிசம்பர், 2012
திங்கள், 24 டிசம்பர், 2012
ஞாயிறு, 23 டிசம்பர், 2012
சனி, 22 டிசம்பர், 2012
வியாழன், 20 டிசம்பர், 2012
பேருந்தின் படியில் நின்று பயணம் செய்யாதீர்
ஆவடி
பேருந்து நிலையத்தில் வைத்துள்ள அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருக்கும் வாசகம்
சென்னை
மாநகர போக்குவரத்து
காவல்
ஆவடி சரகம்
படியில்
பயணம்
நொடியில்
மரணம்
புதன், 19 டிசம்பர், 2012
வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
சாலை பாது காப்பு விழிப்புணர்வை
ஏற்படுத்துவதில் பத்திரிகைகளும், தொலைக் காட்சி
சேனல்களும் அதிக அளவு அக்கறை காட்டுவதில்லை. வலைப் பதிவர்கள் அனைவரும் வரும்
சாலை பாதுகாப்பு வாரத்தில் ‘’சாலை பாதுகைப்பு விழிப்புணர்வு’’ ஏற்படுaallfldlaaaத்தும் வகையில் அவரவர்களுக்கு தெரிந்த விபத்து தடுப்பு
வழிகளை எழுதினால் பெரும் அளவில் இந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த முடியும்.
எனவே சாலை பாதுகாப்பு வாரம் முழுவதும் (1.1.2013 முதல் 7.1.2013 வரை) அனைத்து
பதிவர்களும் சாலையைப் பயன்படுத்துவோர் பாதுகாப்புக்காக அவரவர்களுக்கு தோன்றும்
ஆலோசனைகளை (அவரவர் பிளாக்குகளில்) பதிவு செய்ய அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இதை
மற்ற பதிவு உலக நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
என் முயற்சியால் ஒரேயொரு விபத்து
குறைந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன் ஏனெனில் விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும்
சிரமங்களையும் அதிகம் உணர்ந்தவன் நான்— நண்பர்களே உதவுவீர்களா?
அன்புடன்
அவைநாயகன் எனும் நா.சபாபதி
செவ்வாய், 18 டிசம்பர், 2012
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


























