Powered By Blogger

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

இரு சக்கர வாகனங்கள் இருவருக்கு மட்டுமே (it is for two not for too many)


இரு சக்கர வாகனத்தில் எத்தனை பேர் பயணம் செய்யலாம்?

இரு சக்கர வாகனத்தில் எத்தனை பேர் பயணம் செய்யலாம்?
வேறு எந்த வாகன போக்குவரத்தும்  இல்லாத ஒரு மைதானத்திலோ அல்லது சர்க்கஸிலோ விளையாட்டு வீர்ர்கள் தங்கள் திறமையைக்காட்ட மிக அதிகமா ஆட்களை ஏற்றிச்சென்று பார்ப்பவர்களை திகைக்கச்செய்யலாம்.

புதன், 20 ஆகஸ்ட், 2014

சாலை பாதுகாப்பு உங்களிடமிருந்தே துவங்குகிறது.

சாலை விபத்துக்களைத் தவிர்ப்பதில் காவல் துறையின் பங்கு

முகநூலில் ''சென்னை சிட்டி ட்ராஃபிக்  போலிஸ்'' (சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் துறை)  என்ற பகுதியில் போக்குவரத்துத் துறை சம்பந்தமான புகார்களுக்குப் பதில் அளித்து வருகிறார்கள்.  அப்பகுதியில் சாலை விபத்துக்களைத் தவிர்பதற்கான குறிப்புகளையும் புகைப் படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள். அதில் வெளியான சமீபத்திய படம்;

புதன், 4 ஜூன், 2014

சாலை விதிகளை மதிப்பீர் விபத்துக்களைத் தவிர்ப்பீர்

மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கோபிநாத் முண்டே (65), தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை நேரிட்ட கார் விபத்தில்,உயிரிழந்தார். இந்த விபத்தில் ஏற்பட்ட உள்காயங்கள் மற்றும் அதிர்ச்சியால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓட்டுநர் கைது: கோபிநாத் முண்டேவின் கார் மீது மோதிய மற்றொரு கார், அங்கிருந்த சிக்னலில் நிற்காமல் வேகமாக வந்து மோதியிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த காரில் இருந்த குர்வீந்தர் சிங் என்பவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது 279 மற்றும் 304(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். எனினும், அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. 

(சிக்னலை மீறி அந்தக் கார் வந்ததால், முண்டேயின் கார் மீது மோதியதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.)

போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் ஓட்டியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது,  

வியாழன், 8 மே, 2014

நல்லதைச் சொன்னால் கேட்டு பின்பற்றுங்கள்


வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை விளக்குகிறார்கள் இவர்கள் . நீங்களும் வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டுங்கள்.

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

சாலை விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைத்திட உதவுங்கள்..







நான்கு ஐஐடி இறுதி ஆண்டு மாணவர்கள் தங்களுக்கு வேலை கிடைத்ததைக் கொண்டாடுவதற்காக சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்குச் சென்றார்கள். 31.3.2014 அன்று அவர்கள் சென்ற இனோவா கார் சாலைவிபத்துக் குள்ளானதில் அந்த நான்கு மாணவர்களும் பலத்த காயமடைந்தார்கள். 30 நிமிடங்களுக்கு மேல் ஆகியும்

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

காயம்பட்டபின் யோசித்து என்ன பயன்?


இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள்
கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும்.