tag:blogger.com,1999:blog-265066801275944434.post7157764159609350652..comments2023-05-15T17:17:39.483+05:30Comments on அவை நாயகன்: பாதுகாப்பு என்பது தானாக வருவதில்லை.avainaayaganhttp://www.blogger.com/profile/15406678124121313002noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-265066801275944434.post-72765522681194835272014-12-28T19:07:48.538+05:302014-12-28T19:07:48.538+05:30அறிந்திருந்தாலும் பலர் வாகனம் ஓட்டும்போது இவற்றை க...அறிந்திருந்தாலும் பலர் வாகனம் ஓட்டும்போது இவற்றை கடைப்பிடிப்பதில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய விஷயம்தான். இதனால் தான் இவற்றை நாம் நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. <br />''நான் வாகனம் ஓட்டும்போது எந்த நொடியும் விபத்து நேரிடலாம்'' என்ற உணர்வுடனேயே உங்களைப் போல் எல்லோரும் ஓட்டினால் விபத்துக்கள் ஏற்படாது. அப்படியே விபத்து நடந்தாலும் அதன் விளைவு மோசமானதாக இருக்காது. <br /> '''எதிரில் வரும் வாகனங்கள் நம் வாகனத்தின் மீது எந்த நொடியிலும் மோதலாம் ''' என்பதையும் எல்லோரும் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். <br />உங்கள் கருத்துக்களுக்கு நன்றி..<br />மிக மிக மிக பயனுள்ள கருத்துக்கள்.avainaayaganhttps://www.blogger.com/profile/15406678124121313002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265066801275944434.post-28814058195104731092014-12-28T08:35:11.065+05:302014-12-28T08:35:11.065+05:30நல்ல அறிவுரைகள். இவைகளை அறிந்திருந்தாலும் பலர் வாக...நல்ல அறிவுரைகள். இவைகளை அறிந்திருந்தாலும் பலர் வாகனம் ஓட்டும்போது கடைப்பிடிப்பதில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய விஷயமாகும். நான் வாகனங்கள் ஓட்டும்போது எந்த நொடியும் விபத்து நேரிடலாம் என்ற உணர்வுடனேயே செல்கிறேன். ஒவ்வொரு முக்கிலும் யமன் ஒளிந்திருக்கிறான் என்ற உணர்வுடனேயே அந்த முக்குகளைக் கடக்கிறேன். எதிரில் வரும் வாகனங்கள் நம் வாகனத்தின் மீது எந்த நொடியிலும் மோதலாம் என்ற உணர்வு மிகவும் முக்கியம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com